இந்தியா

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தந்தி டிவி

காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தீர்ப்பு வெளியாகாத நிலையில், இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக, 17 பேரும், உச்சநீதிமன்றத்தில் முறை​யிட்டனர். இந்தநிலையில், தகுதி நீக்க வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்