இந்தியா

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தந்தி டிவி

காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தீர்ப்பு வெளியாகாத நிலையில், இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக, 17 பேரும், உச்சநீதிமன்றத்தில் முறை​யிட்டனர். இந்தநிலையில், தகுதி நீக்க வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்