இந்தியா

"வங்கி கடனை திருப்பி கேட்டால் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதுங்கள்" - கர்நாடக எம்.எல்.ஏ-வின் அறிவுரையால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார். வங்கியில் வாங்கிய பயிர் கடனை அதிகாரிகள் கேட்டு அழுத்தம் தருவதாக மக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ கடனை திருப்பி கேட்பவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவல் பரவியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?