இந்தியா

"வங்கி கடனை திருப்பி கேட்டால் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதுங்கள்" - கர்நாடக எம்.எல்.ஏ-வின் அறிவுரையால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார். வங்கியில் வாங்கிய பயிர் கடனை அதிகாரிகள் கேட்டு அழுத்தம் தருவதாக மக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ கடனை திருப்பி கேட்பவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவல் பரவியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ