இந்தியா

"சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறிய வேறு நாட்டினர்" - மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை