இந்தியா

செல்ல நாய்க்கு பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்

பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இறந்து போன ஒரு நாய்க்கு அவரது உரிமையாளர் பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்தியுள்ளார். நாயின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் இதை செய்துள்ளார். கொண்ட அதன் உரிமையாளர் இறந்து போன நாய்க்கு பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்த முடிவு செய்தார். இதே போல் அவர் நடத்திய பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்