இந்தியா

செல்ல நாய்க்கு பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்

பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இறந்து போன ஒரு நாய்க்கு அவரது உரிமையாளர் பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்தியுள்ளார். நாயின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் இதை செய்துள்ளார். கொண்ட அதன் உரிமையாளர் இறந்து போன நாய்க்கு பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்த முடிவு செய்தார். இதே போல் அவர் நடத்திய பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்