இந்தியா

செல்ல நாய்க்கு பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்

பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இறந்து போன ஒரு நாய்க்கு அவரது உரிமையாளர் பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்தியுள்ளார். நாயின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் இதை செய்துள்ளார். கொண்ட அதன் உரிமையாளர் இறந்து போன நாய்க்கு பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்த முடிவு செய்தார். இதே போல் அவர் நடத்திய பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ