இந்தியா

கண்ணாடி பாட்டில்களில் கலைவண்ணம் : பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார்.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார். அதனை காட்சி படுத்தியுள்ள அவர், கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் உடையும் போது, அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெரும் காயங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் சுற்றுப்புறசூழல்களை மாசுப்படுத்தும் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தே இந்த கண்காட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்