இந்தியா

கண்ணாடி பாட்டில்களில் கலைவண்ணம் : பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார்.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார். அதனை காட்சி படுத்தியுள்ள அவர், கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் உடையும் போது, அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெரும் காயங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் சுற்றுப்புறசூழல்களை மாசுப்படுத்தும் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தே இந்த கண்காட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ