இந்தியா

நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,

தந்தி டிவி

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு, அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது. உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன் என்பரது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு கூண்டில் இருந்த கோழியை கடித்து கொன்றுவிட்டு அது அடைகாத்து வந்த 8 முட்டைகளை விழுங்கியது. இதனைத்தொடர்ந்து பாம்பு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி நிபுணர் பாம்பினை சாலையில் கொண்டு வந்துவிட்டார். அப்போது விழுங்கிய 7 முட்டைகளை பாம்பு வெளியே கக்கியது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..