இந்தியா

நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,

தந்தி டிவி

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு, அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது. உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன் என்பரது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு கூண்டில் இருந்த கோழியை கடித்து கொன்றுவிட்டு அது அடைகாத்து வந்த 8 முட்டைகளை விழுங்கியது. இதனைத்தொடர்ந்து பாம்பு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி நிபுணர் பாம்பினை சாலையில் கொண்டு வந்துவிட்டார். அப்போது விழுங்கிய 7 முட்டைகளை பாம்பு வெளியே கக்கியது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?