இந்தியா

நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,

தந்தி டிவி

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு, அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது. உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன் என்பரது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு கூண்டில் இருந்த கோழியை கடித்து கொன்றுவிட்டு அது அடைகாத்து வந்த 8 முட்டைகளை விழுங்கியது. இதனைத்தொடர்ந்து பாம்பு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி நிபுணர் பாம்பினை சாலையில் கொண்டு வந்துவிட்டார். அப்போது விழுங்கிய 7 முட்டைகளை பாம்பு வெளியே கக்கியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்