இந்தியா

பறவைகள் வரத்து குறைவால் வெறிச்சோடிய கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயம்

வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது.

தந்தி டிவி

வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தரும் என்றும், அவை, முட்டையிட்டு டிசம்பர் மாதத்தில் தனது குஞ்சுகளுடன் சென்றுவிடும். ஆனால் தற்போது துங்கா அணை கட்டுமானம் மற்றும் போதிய மரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் பறவைகள் வரத்து குறைந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை