இந்தியா

பறவைகள் வரத்து குறைவால் வெறிச்சோடிய கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயம்

வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது.

தந்தி டிவி

வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தரும் என்றும், அவை, முட்டையிட்டு டிசம்பர் மாதத்தில் தனது குஞ்சுகளுடன் சென்றுவிடும். ஆனால் தற்போது துங்கா அணை கட்டுமானம் மற்றும் போதிய மரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் பறவைகள் வரத்து குறைந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்