இந்தியா

அமைச்சரின் கார் மீது மோதி இளைஞர் உயிரிழந்தார்

தந்தி டிவி

பெங்களூருவில் மத்திய அமைச்சரின் கார் மீது மோதி இளைஞர் உயிரிழந்தார். மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே கே.ஆர் புரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் கவனக்குறைவுடன் கதவை திறந்ததால் இளைஞர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து ஏறி இறங்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அமைச்சரின் கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்