இந்தியா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக புகார் : ஹூப்ளி​யில் இந்து அமைப்புகள் சாலை மறியல்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கைதான மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் விடுவித்ததை கண்டித்து இந்து அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கைதான மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் விடுவித்ததை கண்டித்து இந்து அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 2 நாட்களுக்கு முன்பு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவு குரல் எழுப்பியதாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அமைப்பினர் நகர காவல் நிலையம் அமைந்துள்ள சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்