இந்தியா

திருமலை திருப்பதி கோயிலில் கிறிஸ்தவ பிரமுகர்

மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் நிகழ்ச்சி என மகிழ்ச்சி

தந்தி டிவி
கன்னியாகுமரியில் 22 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி கோயிலில் நாளை மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது இந்நிலையில் கத்தோலிக்க கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், திருமலை திருப்பதி கோவிலை பார்வையிட்டார். கிறிஸ்தவ முக்கிய நிர்வாகி ஒருவர் திருப்பதி கோவிலுக்கு வந்தது, மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

NTK Seeman | திருத்தணியில் தேர்தல் பிள்ளையார்சுழி போடும் சீமான்

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order