இந்தியா

திருமலை திருப்பதி கோயிலில் கிறிஸ்தவ பிரமுகர்

மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் நிகழ்ச்சி என மகிழ்ச்சி

தந்தி டிவி
கன்னியாகுமரியில் 22 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி கோயிலில் நாளை மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது இந்நிலையில் கத்தோலிக்க கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், திருமலை திருப்பதி கோவிலை பார்வையிட்டார். கிறிஸ்தவ முக்கிய நிர்வாகி ஒருவர் திருப்பதி கோவிலுக்கு வந்தது, மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

BREAKING || கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை வழக்கு - காம கொடூரனை கஸ்டடியில் எடுத்த போலீஸ்

BREAKING || மேகதாதுக்கு செக் வைக்க CM விஜய் எடுத்த ஆக்‌ஷன் - கர்நாடக முதல்வர் DKS கொடுத்த ரியாக்‌ஷன்

CM Vijay | PMK MLAs | TN Politics | CM விஜய்யை நேரில் சந்தித்த பாமக MLA-க்கள்

BREAKING || CM விஜய் கொண்டு வந்த தீர்மானம் - கர்நாடகாவில் இருந்து வந்த எதிர்பாரா பதில்

BREAKING || முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி அனுப்பிய மெசேஜ்