இந்தியா

சரக்கை உள்ளே இறக்கிவிட்டு காசு கேட்டதும் கடையை சூறையாடிய நண்பர்கள்.. கேப்பில் செய்த திருட்டு வேலை

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் உள்ள டாஸ்மாக்கில் அரங்கேறிய இந்த சம்பவத்தில், முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த ஆல்பின்டொமின் என்ற இளைஞர் மதுபோதையில் அத்துமீறி தகராறு செய்திருக்கிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஆல்பின்டொமின் , சிக்கன், ஆம்லேட் என சுமார் 500 ரூபாய்க்கு மேல் சைடிஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்திருக்கிறார். இதை தட்டிக்கேட்ட பார் ஊழியர்களை இளைஞர்கள் தரப்பு சரமாரியாக தாக்கிய நிலையில், பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த குடிமகன்களையும் சேர்த்து தாக்கி டாஸ்மாக்கை சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்