இந்தியா

உடல் உறுப்பு தானம் செய்த குமரி இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை | Kanniyakumari

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உயிரிழந்தும் பல உயிர்களை வாழவைக்க போகும் பள்ளவிளையை சேர்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயலின் உடலுக்கு

அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு