இந்தியா

உடல் உறுப்பு தானம் செய்த குமரி இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை | Kanniyakumari

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உயிரிழந்தும் பல உயிர்களை வாழவைக்க போகும் பள்ளவிளையை சேர்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயலின் உடலுக்கு

அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை