இந்தியா

ஐயப்பனை தரிசித்ததில் பின்னணியில் யாரும் இல்லை - சபரிமலை சென்ற கனகதுர்கா விளக்கம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அய்யப்பனை தரிசனம் செய்தது தமது சுய முயற்சி என்றும், பின்னணியில் எதுவும் இல்லை என, கனகதுர்கா கூறியுள்ளார்.

தந்தி டிவி
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சபரிமலை சென்று தரிசனம் செய்த கனகதுர்கா செய்தியாளர்களிடம் பேசிய போது, பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.தாம் ஏற்கனவே நக்சலைட் ஆதரவாளர் என்றாலும் தற்போது எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என தெரிவித்துள்ளார். சபரிமலை சென்றதன் பின்னணியில் கட்சியோ, அமைச்சர்களோ இல்லை என்றும், அய்யப்பனை தரிசிக்காமல், வீடு திரும்ப கூடாது என தீர்மானித்ததால், சன்னிதானம் சென்றதாகவும், கனகதுர்கா தெரிவித்தார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’