இந்தியா

ஐயப்பனை தரிசித்ததில் பின்னணியில் யாரும் இல்லை - சபரிமலை சென்ற கனகதுர்கா விளக்கம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அய்யப்பனை தரிசனம் செய்தது தமது சுய முயற்சி என்றும், பின்னணியில் எதுவும் இல்லை என, கனகதுர்கா கூறியுள்ளார்.

தந்தி டிவி
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சபரிமலை சென்று தரிசனம் செய்த கனகதுர்கா செய்தியாளர்களிடம் பேசிய போது, பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.தாம் ஏற்கனவே நக்சலைட் ஆதரவாளர் என்றாலும் தற்போது எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என தெரிவித்துள்ளார். சபரிமலை சென்றதன் பின்னணியில் கட்சியோ, அமைச்சர்களோ இல்லை என்றும், அய்யப்பனை தரிசிக்காமல், வீடு திரும்ப கூடாது என தீர்மானித்ததால், சன்னிதானம் சென்றதாகவும், கனகதுர்கா தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை