இந்தியா

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை : நேரடி விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

கல்கி ஆசிரமத்தில் சிக்கிய ஆவணங்களை வருமான வரி துறையிடம் இருந்து பெற்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது, அமலாக்கத்துறை

தந்தி டிவி

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதில் துபாய், பிரிட்டிஷ் உள்ளிட்டவெளி நாடுகளில் சுமார் நூறு கோடிக்கும் மேலாக கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் சிபிஐ முதல் அறிக்கை தாக்கல் செய்யும் முன்னரே, அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்று உள்ளதால் வழக்கை நேரடியாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு