இந்தியா

அதிரப்பள்ளி சாலையை அதிரவைத்த கபாலி... 2 மணி நேரம் யாரும் நகரல.

தந்தி டிவி

கேரளாவில் சாலையோரத்தில் நின்றபடி, காட்டு யானை ஒன்று, புற்களை மேய்ந்து கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சூரில் உள்ள சோலையார் பகுதி, அதிரப்பள்ளி - வால்பாறை சாலையில், கபாலி என்ற காட்டுயானை, சாலையோரமாக நின்று புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்தனர். சுமார் இரண்டு மணிநேரம் சாலையோரத்தில் முகாமிட்ட அந்த யானையை வனத்துறையினர் விரட்டியதை அடுத்து, வனப்பகுதிக்குள் சென்றது. வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Kilambakkam Railway Station| தமிழகமே எதிர்பார்க்கும் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் - எப்போது ஓபன்?

CM Vijay | முக்கிய அறிவிப்பு வெளியானது

MK Stalin| DMK| திமுகவில் மீண்டும் ஸ்டாலின் வகித்த `செயல் தலைவர்’ பதவி? - துரைமுருகன் அறிவிப்பு

DMK| 10 பெரும் புள்ளிகளின் பதவியை பறிக்கும் தலைமை - அடிவேர் வரை மாற்றம்..திமுகவின் முகமே மாறுகிறது

DMK| 10 பெரும் புள்ளிகளின் பதவியை பறிக்கும் தலைமை - அடிவேர் வரை மாற்றம்..திமுகவின் முகமே மாறுகிறது