இந்தியா

தண்ணீரில் தத்தளிக்கும் ஜுனாகட் நகர் - முழங்காலுக்கு மேல் தேங்கிய மழைநீர்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தந்தி டிவி

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஜுனாகட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடை வீதிகள், சாலைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது. கொட்டும் மழை மற்றும் வெள்ள பாதிப்பிலும் நடைபாதை வியாபாரிகள், விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தின் மிக உயரிய மலையான கிர்னாரில் கனமழை வெளுத்து வாங்குகிறது. மிகவும் செங்குத்தான படிகளில் அதிகவேகத்தில் மழை வெள்ளம் பாய்ந்தோடுவதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். கனமழை, வெள்ளத்தால் ஜுனாகட் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்