இந்தியா

"கல்விக்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணி - போலீசார் தடியடி

டெல்லியில் உள்ள குடியரத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள குடியரத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது,போலீசார் தடியடி நடத்தினர். கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறையின், தடையை மீறி செல்ல முயன்ற மாணவர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டி, அடித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை