இந்தியா

கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன

தந்தி டிவி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன .இன்று காலை வழக்கம் போல் கோவிலை சுத்தம் செய்ய வந்த பெண் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து தகவலறித்து வந்த காவல் துறையினர் கோவில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, கோவிலில் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி