இந்தியா

ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் நுழைந்த மாற்றுத்திறனாளி கொள்ளையர் ஊழியரின் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைகளை திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் நுழைந்த மாற்றுத்திறனாளி கொள்ளையர் ஊழியரின் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைகளை திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த கொள்ளையர் ஊழியரிடம் நகை வாங்குவது போல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 6 சவரன் மதிப்புள்ள செயின்களை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த அவர் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளோடு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION