இந்தியா

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வன்முறை: "யாரையும் கைது செய்யவில்லை" - மத்திய அரசு

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர், வன்முறை தொடர்பான 3 வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், சாட்சியங்களையும், வன்முறையில் ஈடுபட்டோரையும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் வன்முறையில் ஈடுபட்டதாக யாரையும் கைது செய்யவில்லை என குறிப்பிட்டார்.

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்