இந்தியா

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வன்முறை: "யாரையும் கைது செய்யவில்லை" - மத்திய அரசு

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர், வன்முறை தொடர்பான 3 வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், சாட்சியங்களையும், வன்முறையில் ஈடுபட்டோரையும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் வன்முறையில் ஈடுபட்டதாக யாரையும் கைது செய்யவில்லை என குறிப்பிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"