இந்தியா

அதி தீவிரமாக பரவும் மஞ்சள் காமாலை.. 150 பேர் பாதிப்பு.. அபாய கட்டத்தில் 4 பேர்

தந்தி டிவி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வேகமாக பரவி வரும் மஞ்சள் காமாலையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எர்ணாகுளம் வெங்கூர் பஞ்சாயத்தில் மஞ்சள் காமாலையால் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்