இந்தியா

170 கிமீ ஆன்மிக பயணத்தை முடித்தார் ஆனந்த் அம்பானி - துவாரகாவில் சாமி தரிசனம்

தந்தி டிவி

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். ஆனந்த் அம்பானி, தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆன்மிக யாத்திரையை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், துவாரகாவில் அமைந்துள்ள துவாரகாதீசர் கோயிலில் தனது யாத்திரையை ஆனந்த் அம்பானி நிறைவு செய்து, அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்