இந்தியா

170 கிமீ ஆன்மிக பயணத்தை முடித்தார் ஆனந்த் அம்பானி - துவாரகாவில் சாமி தரிசனம்

தந்தி டிவி

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். ஆனந்த் அம்பானி, தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆன்மிக யாத்திரையை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், துவாரகாவில் அமைந்துள்ள துவாரகாதீசர் கோயிலில் தனது யாத்திரையை ஆனந்த் அம்பானி நிறைவு செய்து, அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்