இந்தியா

"ஜம்மு - காஷ்மீர் சூழல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" - முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்துப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், ஆனால் ஒரு வார்த்தை கூட பதிலாக கிடைக்கவில்லை என, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், ஆனால் ஒரு வார்த்தை கூட பதிலாக கிடைக்கவில்லை என, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தாம் இதுவரை 6 முறை காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்ததாகவும், ஆனால் என்ன நிலவுகிறது என்பதை, கணிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில், பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும்,காஷ்மீரை சேர்ந்த ஒவ்வொருவரின் நிலையும் இது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை