இந்தியா

துப்பாக்கியுடன் சிக்கிய தலைமையாசிரியர் - நெருங்கும் தேர்தல் காஷ்மீரில் திக் திக்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில், வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமாருதீன் என்ற பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் ராணுவப்படையினர் சோதனை நடத்தியபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து 2 சீன கையெறி குண்டுகள், பாகிஸ்தான் நாட்டின் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூஞ்ச் பகுதியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்