இந்தியா

துப்பாக்கியுடன் சிக்கிய தலைமையாசிரியர் - நெருங்கும் தேர்தல் காஷ்மீரில் திக் திக்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில், வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமாருதீன் என்ற பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் ராணுவப்படையினர் சோதனை நடத்தியபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து 2 சீன கையெறி குண்டுகள், பாகிஸ்தான் நாட்டின் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூஞ்ச் பகுதியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை