இந்தியா

துப்பாக்கியுடன் சிக்கிய தலைமையாசிரியர் - நெருங்கும் தேர்தல் காஷ்மீரில் திக் திக்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில், வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமாருதீன் என்ற பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் ராணுவப்படையினர் சோதனை நடத்தியபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து 2 சீன கையெறி குண்டுகள், பாகிஸ்தான் நாட்டின் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூஞ்ச் பகுதியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா