இந்தியா

விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத்திரைக்கான முக்கிய வழித்தடமாக திகழும் பல்டால் பகுதியில், இந்தோ - திபெத்திய எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில், பாதுகாப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு நடுவே வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டது, யாத்ரிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்