இந்தியா

விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத்திரைக்கான முக்கிய வழித்தடமாக திகழும் பல்டால் பகுதியில், இந்தோ - திபெத்திய எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில், பாதுகாப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு நடுவே வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டது, யாத்ரிகர்களை வெகுவாக கவர்ந்தது.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு