இந்தியா

ஆந்திராவில் மீன்பிடி தடைகால உதவித் தொகை ரூ.40 ஆயிரமாக அதிகரிப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பேசிய அவர், மீனவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் 50 காசு விலையில் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு