இந்தியா

ஆந்திராவில் மீன்பிடி தடைகால உதவித் தொகை ரூ.40 ஆயிரமாக அதிகரிப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பேசிய அவர், மீனவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் 50 காசு விலையில் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு