இந்தியா

"ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு..." -டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான சதானந்தத்தின் நீதிமன்ற காவலை, மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சதானந்தத்தை மார்ச்20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி சுதீர்குமார் சிரோஹி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ