இந்தியா

"ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு..." -டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான சதானந்தத்தின் நீதிமன்ற காவலை, மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சதானந்தத்தை மார்ச்20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி சுதீர்குமார் சிரோஹி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்