இந்தியா

"ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு..." -டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான சதானந்தத்தின் நீதிமன்ற காவலை, மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சதானந்தத்தை மார்ச்20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி சுதீர்குமார் சிரோஹி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்