இந்தியா

ஐயப்பன் கோயில் மண்டல,மகர விளக்கு பூஜை; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - அமைச்சர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல , மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல , மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எருமேலியில் இருந்து சன்னிதானம் வரை

24 மணி நேரமும் சுகாதார சேவைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 16ந்தேதி அதிகாலை புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டல பூஜைகள் துவங்கும். இதையடுத்து தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை