இந்தியா

ஐயப்பன் கோயில் மண்டல,மகர விளக்கு பூஜை; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - அமைச்சர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல , மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல , மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எருமேலியில் இருந்து சன்னிதானம் வரை

24 மணி நேரமும் சுகாதார சேவைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 16ந்தேதி அதிகாலை புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டல பூஜைகள் துவங்கும். இதையடுத்து தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்