இந்தியா

சிறிய ஐடி நிறுவனங்களுக்கு வாடகையில் தளர்வு - தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கோரிக்கை

இந்தியாவில் சிறிய ஐடி நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது.

தந்தி டிவி
இந்தியாவில் சிறிய ஐடி நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நடுத்தர நிறுவனங்கள் பயன் அடையும் என்றும் தெரிவித்துள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்