இந்தியா

சிறிய ஐடி நிறுவனங்களுக்கு வாடகையில் தளர்வு - தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கோரிக்கை

இந்தியாவில் சிறிய ஐடி நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது.

தந்தி டிவி
இந்தியாவில் சிறிய ஐடி நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நடுத்தர நிறுவனங்கள் பயன் அடையும் என்றும் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்