இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட் : 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

தந்தி டிவி
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்த ராக்கெட் காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது, இந்தியாவின் ஹைசிஸ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைகோள் என மொத்தம் 30 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஹைசிஸ் செயற்கைக்கோள், வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர் நிலைகள், மண் வளம் மற்றும் ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"