இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட் : 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

தந்தி டிவி
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்த ராக்கெட் காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது, இந்தியாவின் ஹைசிஸ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைகோள் என மொத்தம் 30 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஹைசிஸ் செயற்கைக்கோள், வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர் நிலைகள், மண் வளம் மற்றும் ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்