இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட் : 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

தந்தி டிவி
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்த ராக்கெட் காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது, இந்தியாவின் ஹைசிஸ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைகோள் என மொத்தம் 30 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஹைசிஸ் செயற்கைக்கோள், வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர் நிலைகள், மண் வளம் மற்றும் ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்