இந்தியா

ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்த முதல் இந்திய கிளப் அணி

தந்தி டிவி

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் பஞ்சாப் எஃப்.சி. அணி இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பஞ்சாப் எஃப்.சி. அணி வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி எதிர்வரும் ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்துள்ளது. இதன்மூலம், ஐ-லீக் தொடரில் இருந்து ஐ.எஸ்.எல். தொடருக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் கிளப் அணி என்ற பெருமையையும், பஞ்சாப் எஃப்.சி. பெற்றுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ