இந்தியா

ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்த முதல் இந்திய கிளப் அணி

தந்தி டிவி

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் பஞ்சாப் எஃப்.சி. அணி இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பஞ்சாப் எஃப்.சி. அணி வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி எதிர்வரும் ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்துள்ளது. இதன்மூலம், ஐ-லீக் தொடரில் இருந்து ஐ.எஸ்.எல். தொடருக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் கிளப் அணி என்ற பெருமையையும், பஞ்சாப் எஃப்.சி. பெற்றுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை