இந்தியா

ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்த முதல் இந்திய கிளப் அணி

தந்தி டிவி

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் பஞ்சாப் எஃப்.சி. அணி இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பஞ்சாப் எஃப்.சி. அணி வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி எதிர்வரும் ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்துள்ளது. இதன்மூலம், ஐ-லீக் தொடரில் இருந்து ஐ.எஸ்.எல். தொடருக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் கிளப் அணி என்ற பெருமையையும், பஞ்சாப் எஃப்.சி. பெற்றுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்