இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் : தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவின் வர்தாவில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்