இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் : தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவின் வர்தாவில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்