இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் : தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவின் வர்தாவில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை