இந்தியா

காபி ஷாப்பில் களேபரம் ஒரு TEA Cup-க்கா?

தந்தி டிவி

பெங்களூருவில் கூடுதல் டீ கப் தராத கடை ஊழியரை வாடிக்கையாளர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள பிரபல டீக்கடைக்கு வந்த நான்கு பேர் காபி ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த ஊழியரிடம், அவர்கள் கூடுதலாக கப் கேட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கு ஊழியர் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், ஊழியரை அவரது இடத்திற்கே சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேஷாத்ரிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"