இந்தியா

இந்திய மக்களின் வாட்ஸப் உளவு பார்க்கப்படுகிறதா?

தந்தி டிவி

 வாட்ஸ் அப் பயனாளிகளை மத்திய அரசு கண்காணிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளிகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம், இந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு