பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் டெல்லிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.