இந்தியா

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை : "இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது" - வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்