இந்தியா

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை : "இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது" - வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்