இந்தியா

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை : "இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது" - வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு