ஐபிஎல் சூதாட்ட விபரீதம் - 11-வது மாடியில் இருந்து இளைஞர் தற்கொலை
ஐபிஎல் சூதாட்ட விபரீதம் - 11-வது மாடியில் இருந்து இளைஞர் தற்கொலை
thanthitv
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் , அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.