இந்தியா

சர்வதேச போர் விமானங்களின் கண்காட்சி : கண்காட்சியில் இடம் பெற்ற ரஃபேல் விமானம்

இந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 136 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியை யொட்டி வெள்ளோட்டமாக வானில் பறந்து போர் விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டின. இந்திய விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானமும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி