இந்தியா

"திருப்பதி கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் ஆய்வு"

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் குறித்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் குறித்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலில் நீதிபதிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். இதன் மூலம் கோவிலின் ஆபரணங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க முடியாதவர்கள், கோவிலை வைத்து வீண்பழி சுமத்துவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, சுவாமியின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க கூடாது என ஆகம ஆலோசகர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு