இந்தியா

ஞானவாபி மசூதியில் ஆய்வு - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Uttar Pradesh

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வை தொடங்கியுள்ளனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வுப்பணியை தொடங்கினர். இதையொட்டி, ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்