இந்தியா

ஞானவாபி மசூதியில் ஆய்வு - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Uttar Pradesh

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வை தொடங்கியுள்ளனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வுப்பணியை தொடங்கினர். இதையொட்டி, ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்