இந்தியா

"தகவல் பரிமாற்றம் - மராத்தி மொழி பயன்படுத்த வேண்டும்" - அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு

அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு கால தாமதம் ஆகும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்