இந்தியா

"தகவல் பரிமாற்றம் - மராத்தி மொழி பயன்படுத்த வேண்டும்" - அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு

அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு கால தாமதம் ஆகும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்