இந்தியா

காட்டுத்தீயாய் பரவிய தகவல் - இந்திய ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

பஞ்சாப் பொற்கோயில் பாதுகாப்பு - இந்திய ராணுவம் விளக்கம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வான் பாதுகாப்பு துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ தர்பார் சாஹிப் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திற்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு