இந்தியா

காட்டுத்தீயாய் பரவிய தகவல் - இந்திய ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

பஞ்சாப் பொற்கோயில் பாதுகாப்பு - இந்திய ராணுவம் விளக்கம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வான் பாதுகாப்பு துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ தர்பார் சாஹிப் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திற்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்