இந்தியா

காட்டுத்தீயாய் பரவிய தகவல் - இந்திய ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

பஞ்சாப் பொற்கோயில் பாதுகாப்பு - இந்திய ராணுவம் விளக்கம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வான் பாதுகாப்பு துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ தர்பார் சாஹிப் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திற்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை