இந்தியா

ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று... தீவிரத்தை உணர்ந்து மே.17 வரை ஊரடங்கு

தலைநகர் டெல்லியில், ஒரே நாளில் 13 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தலைநகர் டெல்லியில், ஒரே நாளில் 13 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.டெல்லியில் ஒரே நாளில்13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மொத்த எண்ணிக்கை என்பது 13 லட்சத்து 23 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 273 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 86 ஆயிரத்து 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு