இந்தியா

இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.1,194 கோடி - கொரோனா போக்குவரத்து கட்டுப்பாட்டால் சேவை முடக்கம்

செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் நஷ்டம் ஆயிரத்து 62 கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா ஊரடங்கில் போக்குவரத்து தடை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு, வருமானம் 64.5 % குறைந்து ரூ.3,029 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு விமானங்களின் சேவையை அதிகரித்தால், டிசம்பரில் கொரோனா தாக்குதலுக்கு முந்தை சேவைகளின் அளவில் 80 % எட்ட முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை