இந்தியா

இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.1,194 கோடி - கொரோனா போக்குவரத்து கட்டுப்பாட்டால் சேவை முடக்கம்

செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் நஷ்டம் ஆயிரத்து 62 கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா ஊரடங்கில் போக்குவரத்து தடை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு, வருமானம் 64.5 % குறைந்து ரூ.3,029 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு விமானங்களின் சேவையை அதிகரித்தால், டிசம்பரில் கொரோனா தாக்குதலுக்கு முந்தை சேவைகளின் அளவில் 80 % எட்ட முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்