இந்தியா

R. C. E. P ஒப்பந்தம் - இந்தியாவின் மறுப்புக்கு காரணம் என்ன?

உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவில் இந்தியா இணையாததற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களை பாதிக்கும் சீன இறக்குமதிக்கு எதிரான பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படாதது முக்கிய காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேப்போல உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையில் ஓசேனியா நாடுகளின் வேளாண் பொருட்கள் இறக்குமதியாவதற்கு வழிவகுக்கும் என்பதாலும் இந்தியா இணைய மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பால் உற்பத்தி துறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அம்சமும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. R. C. E. P குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகளுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை, சந்தை அணுகுதல் குறித்து நம்பகமான உத்திரவாதங்கள் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை