இந்தியா

"இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்

இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று இன்று காலை, இந்திய விமானப்படை விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரேவேஷ்குமார் தெரிவித்தார். ஒரு விமானி மாயமான நிலையில், பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளதாக கூறப்படுவது குறித்து, விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி