இந்தியா

"இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்

இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று இன்று காலை, இந்திய விமானப்படை விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரேவேஷ்குமார் தெரிவித்தார். ஒரு விமானி மாயமான நிலையில், பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளதாக கூறப்படுவது குறித்து, விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்