இந்தியா

"இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்

இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று இன்று காலை, இந்திய விமானப்படை விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரேவேஷ்குமார் தெரிவித்தார். ஒரு விமானி மாயமான நிலையில், பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளதாக கூறப்படுவது குறித்து, விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்