இந்தியா

வங்தேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் 169 பேர் மீட்பு

வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்

தந்தி டிவி

வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். ஊரடங்கு காரணமாக வங்கதேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ