இந்தியா

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

தந்தி டிவி

காஷ்மீரில் கடந்த 14 ஆம் தேதி ராணுவ வீரர் அவுரங்கசீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவுரங்கசீப் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிற்கு உத்வேகமாக விளங்க கூடிய குடும்பத்தை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்