இந்தியா

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

தந்தி டிவி

காஷ்மீரில் கடந்த 14 ஆம் தேதி ராணுவ வீரர் அவுரங்கசீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவுரங்கசீப் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிற்கு உத்வேகமாக விளங்க கூடிய குடும்பத்தை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்