இந்தியா

விரைவு ரயிலில் கடவுள் சிவன் பட விவகாரம் : ரயில்வே துறை விளக்கம்

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள புனித இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த விரைவு ரயில் சேவையை வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் படுக்கை வசதி கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. வெள்ளோட்டத்தையொட்டி ரயில்வே ஊழியர்கள் சிலர் , கடவுள் சிவனின் புகைப்படங்களை பயணிகள் செல்லும் பெட்டியில் வைத்து பூஜை செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்