இந்தியா

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை... துப்பாக்கி சுடுதலில் யஷஸ்வினி சாதனை

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யஷஸ்வினி தேஷ்வால் தங்கம் வென்றுள்ளார். இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றார். இதில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை