இந்தியா

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை... துப்பாக்கி சுடுதலில் யஷஸ்வினி சாதனை

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யஷஸ்வினி தேஷ்வால் தங்கம் வென்றுள்ளார். இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றார். இதில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்